/* */

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 522 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று 31-வது கட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட 2,766 சிறப்புமுகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் 210 டாக்டர்கள். 430 நர்சுகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்த சிறப்பு முகாமில் 56,961 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாக பொது சுகாõதரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 11 July 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...