/* */

நாகப்பட்டினம் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்

நாகப்பட்டினம் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை கலெக்டர் பிரவின் நாயர் தொடங்கிவைத்தார்

HIGHLIGHTS

நாகப்பட்டினம் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்
X

கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு தளர்வற்ற முழு ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு அமுல் படுத்திய நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகளையும், பழங்களையும் குறைந்த விலையில் நடமாடும் கடைகளாக வாகனங்கள் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று விற்பனை செய்ய நகராட்சி ,உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வேளாண்துறை,தோட்டகலைத்துறைகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நாகை நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனங்கள் மூலம் இன்று காய்கறிகள் பழங்கள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் நகராட்சி அலுவலகத்திலிருந்து வாகனத்தை துவக்கிவைத்தார்.

முன்னதாக 18ல் இருந்து 44 வயது உடைய நகராட்சி ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.


Updated On: 25 May 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்