/* */

நாகையில் உள்ளூர் இளைஞர்களுடன் 2 மணி நேரம் பூப்பந்து விளையாடிய அமைச்சர்

நாகையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்த 2 மணி நேரம் பூப்பந்து விளையாடினார்.

HIGHLIGHTS

நாகையில் உள்ளூர் இளைஞர்களுடன் 2 மணி நேரம் பூப்பந்து விளையாடிய அமைச்சர்
X

நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பூப்பந்து விளையாடினார்.

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக சுற்று சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு நாகை வந்தார். இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் பேட்மிட்டன் விளையாடினார். உள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களோடு அமைச்சர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேட்மிட்டன் விளையாடினார். தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட அமைச்சர் 8 வருடங்களாக பேட் மிட்டன் விளையாடி வருவதாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஏதாவது ஒரு விளையாட்டை இளைஞர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 17 Dec 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..