/* */

தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டிரைவர். விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டை: தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
X

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதேசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது இதனால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், வயிற்று வலி குணம் அடையாததால் மனமுடைந்து காணப்பட்ட மாதேசன், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது மனைவி ராஜம்மாள் கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸ் எஸ்ஐ ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 15 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்