/* */

கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன் மாணவிகள் வந்தனர்.

HIGHLIGHTS

கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
X

ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்.

கொரனோ மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த பள்ளிகளுக்கு முதல் கட்டமாக ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அதன் பிறகு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு திறக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி முதல் பள்ளிக்கு மாணவிகள் வருகை புரிந்தன. பள்ளிக்கு வந்தவர்களை ஒன்றன் பின் ஒன்றாக வரவழைத்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் கொடுத்து வகுப்பறைக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1060 பள்ளிகள் உள்ளன. இதில் 1,60,000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

Updated On: 1 Feb 2022 4:06 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...