You Searched For "#schoolsreopen"
கரூர்
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன் மாணவிகள் வந்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இன்று பள்ளிகள் திறப்பு: இனிப்பு வழங்கி ஆசிரியர்கள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் 40 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் பள்ளிகள்...
நெல்லையில் 1,535 பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகளில் 1 முதல் +2 வரை வகுப்பு...
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை 1 முதல் +2 வரை வகுப்பு ஆட்சியர் தகவல்
திருப்பத்தூர்
மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய நிகழ்வு பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு
இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை...
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
துறைமுகம்
6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்
வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை...
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்
நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்
கல்வி
கற்றல்-கற்பித்தல் பணி முடக்கம்-TNTA மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தகவல்
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் பள்ளிகளை திறக்கவேண்டும் என T.N.T.A மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.