/* */

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படும் ஒரு சில இடங்களில் தடுப்பு வேலி என்ற பெயரில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்
X

காஞ்சிபுரம், சங்கர் மடம் எதிரில், சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள முள்வேலியுடன் கூடிய தடுப்புகள்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவலை அடைய செய்துள்ளது. இந்நிலையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சங்கரமடம் , பேருந்து வெளியேறும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவில் சாலை தடுப்புகள் அமைப்பது காவல்துறை வழக்கம்.

இந்நிலையில் திடீரென அதற்கு மாற்றாக முள் தடுப்பு வேலி சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். வாகன ஓட்டிகள் உரசிக் கொள்ளும் போது இதில் சாய்ந்தால் இது உள்ள முள்வேலி உடலில் பல இடங்களில் காயத்தை ஏற்படும் என்பதால் இதனை சாதாரண சாலை தடுப்புகளாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 5 May 2022 1:46 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...