/* */

காஞ்சிபுரம்: சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் தும்பவனத்தம்மன்

காஞ்சிபுரத்தில் தும்பவனத்தம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: சந்தனகாப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார் தும்பவனத்தம்மன்
X

காஞ்சிபுரம்  தும்பவனத்தம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற தும்பவனம் பகுதியில் உள்ள தும்பவனத்தம்மன் ஆலய 26 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவில் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் செய்திருந்தார்,

சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. யு .எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் கோல்ட் ரவி என். பி. ஸ்டாலின், கோல்ட் மோகன், 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார், பகுதி கழக துணைச் செயலாளர் சரண், வட்டச் செயலாளர் தமிழரசன், வடக்கு பகுதி பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!