/* */

ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை

ஸ்ரீபெரும்புதூர் கோவில் யானை கோதை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வந்த நண்பர்களுக்கு மவுத் ஆர்கன் வாசித்து காட்டியது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை
X

மவுத்தார்கன் வாசித்த கோவில் யானை கோதை. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் ஆலயத்திலுள்ள கோதை யானைக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோதை யானையை குளிக்க வைத்து அலங்கரித்து மாலை அணிவித்து புத்தாடை அணிவித்து நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையின் முடிவில் கோதை யானை மவுத்ஆர்கன் வாசித்து அசத்தியது. இந்த காட்சியைப் பார்த்த பொது மக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் ஆர்வமுடனும் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இந்த கோதை யானைக்கு மிகவும் பிடித்தது கடலை மிட்டாய் என்றும், அனைவரிடமும் அன்பாக பழகும் என்றும், ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளும் என்றும் அதனுடன் பழகி உள்ள கோதையின் நண்பர்கள் கூறினர்.

Updated On: 11 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!