/* */

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

காஞ்சிபுரம் தடுப்பூசி முகாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாரந்தோறும் விடுமுறை நாட்களான ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டம் முழுவதும் கொரோனா மாபெரும் தடுப்பூசி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மது மற்றும் சிறப்பு அசைவ உணவுடன் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதால் தமிழக அரசு இந்த வாரம் முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை நடத்த அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்தும் ,வீடுதேடி தடுப்பூசி என நாளை 530 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

Updated On: 22 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’