/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.5% வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு
X

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் துவங்கியது .

காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வாங்கு சாவடிகளில் குவிந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 369099 மொத்த வாக்கில் 21522 ஆண்களும்,17253 பெண்கள் என 38775 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 10.5% வாக்குப் பதிகும். அனைத்து வாக்குசாவடிகளும் வாக்களர்கள் வாக்களிக்க காத்திருப்பது குறிபிடதக்கது.

Updated On: 9 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்