/* */

You Searched For "#2ndPhaseElection"

திருப்பெரும்புதூர்

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைப்பு

ஸ்ரீபெரும்புதூர் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது

வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில்  வைத்து சீல் வைப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத வாக்குபதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட தேர்தலில் 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 86.87 சதவீத  வாக்குபதிவு
திருப்பெரும்புதூர்

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

குன்றத்தூர் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் 67.38 % வாக்குப்பதிவு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் : 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்று முன்பு நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் :  2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த வீடுர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் மரடைப்பால் உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மரணம்
காஞ்சிபுரம்

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் இருவேறு புள்ளி விவரங்களை அளிப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் விவரங்கள் அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் குளறுபடி
காஞ்சிபுரம்

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குசாவடிகளை டிஐஜி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளை டிஐஜி எம் சத்தியபிரியா ஆய்வு செய்தார்.

இரண்டாம் கட்ட ஊரக  உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குசாவடிகளை டிஐஜி சத்யபிரியா ஆய்வு
காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.5% வாக்குப் பதிவு நடைபெற்று உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மணி‌ நிலவரப்படி 10.5%வாக்குப் பதிவு
நாங்குநேரி

நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது : ஆர்வத்துடன்...

நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது : ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களிப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு விறு, விறு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது, வாக்குப் பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று...

செங்கல்பட்டில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு விறு, விறு