/* */

காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்
X

பெரியாழ்வார் அவதார உற்சவத்தை முன்னிட்டு பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் அழகிய சிங்கப்பெருமாள் மற்றும் அம்ருதவல்லித்தாயார்(இடது)வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் பெரியாழ்வார்.

பெருமாளுக்கு பூ மாலைகள் சூட்டி அழகு பார்ப்பதையே தொழிலாக கொண்டிருந்தவர் பெரியாழ்வார். இவரது அவதார தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாளுக்கும்,அம்ருதவலில்லித் தாயாருக்கும் காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் அழகிய சிங்கப்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்திலும், அம்ருத வல்லித் தாயார் சிகை அலங்காரத்திலும், பெரியாழ்வார் வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்திலும் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பெரியாழ்வார் பாடிய பாடல்கள் பாடப்பட்டு பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

Updated On: 8 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்