/* */

ராவுத்தநல்லூர் வயல்வெளியில் சாராயம் காய்ச்சி விற்ற மூவர்‌ கைது

பெருநகர் அடுத்த ராவுத்தநல்லூர் வயல்வெளியில் சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ராவுத்தநல்லூர் வயல்வெளியில் சாராயம் காய்ச்சி விற்ற மூவர்‌ கைது
X

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராவுத்த நல்லூர் கிராமத்தில் மாரி என்பவருடைய கழனியில் எரி சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக பெருநகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் சோதனை செய்ததில் 20 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்து, இது தொடர்பாக இராவுத்தநல்லூர் பகுதியை சேர்ந்த மாரி , சம்பத் மற்றும் மணி ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 April 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்