/* */

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநில மாவட்ட பக்தர்கள் வருகை குறைந்ததால் காஞ்சிபுரம் திருக்கோயில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் இன்றி காணப்படும் திருக்கோயில்கள்.
X

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோயில் நகரமாம் காஞ்சிபுரம் நகருக்கு நாள்தோறும் வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட பக்தர்கள், அதிகாலை 6 மணிமுதல் அதிக அளவில் சாமி தரிசனம் மேற்கொள்வர். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் இவர்களின் வருகை 95% குறைந்துள்ளது

உள்ளூர் பக்தர்கள் மாலை மட்டுமே குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வார்கள். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் குமரகோட்டம் முருகன் ஆலயம் என பல ஆலயங்களில் காலை 8 மணிக்கு பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் இக்கோயிலை சுற்றி உள்ள வியாபாரிகள் வெளி மாநில , மாவட்ட பக்தர்கள் வரவு தற்போது முற்றிலும் குறைந்ததால் வாழ்வாதாரம் இழந்து விட்டதாக பெரிதும் வருத்தத்துடன் கூறுகின்றனர்

Updated On: 21 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!