/* */

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறிய செயல்பட்ட இயற்கை உணவகத்தை பெருநகராட்சி மூடி சீல் வைத்தனர்..

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய இயற்கை உணவகம் சீல் வைக்கப்பட்டது
X

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வருகிறதுஅமுதம் இயற்கை உணவகம்.

தற்போது ஊரடங்கு காலம் நடை முறையில் உள்ளதால் தனி மனித இடைவெளி இல்லை என எச்சரித்து காவல்துறை , பெரூநகராட்சி தலா ரூபாய் 500அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ரோந்து பணியில் இருந்தபோது ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் காணபட்டதை தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினருக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இருமுறை உரிமையாளரை எச்சரித்தும் தொடர்ந்து ஒழுங்கீனமாக அரசு விதிகளை மீறி செயல்பட்டதாக பெருநகராட்சி‌அக்கடையை மூடி சீல் வைத்தனர்.

Updated On: 17 May 2021 6:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...