/* */

துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மருத்துவமனைகளில் 145 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க உள்ளதாக கலெக்டர் மகேஷ்வரி தெரிவித்தார்.

HIGHLIGHTS

துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை காஞ்சிபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி முனைவர் சுப்பிரமணியன் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் , மாங்காடு மற்றும் எழிச்சூர் கேர் சென்டர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் நடைபெற்றது.இதில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அலுவலர்களுக்கு அளித்து பரவலை கட்டுப்படுத்த அறிவுரை வழங்கினர்.

அதன்பின் பேசிய மாவட்ட ஆட்சியர் , காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் 350 ஆக்சிஜன் படுக்கைகளும் , மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் , உத்திரமேரூர் , ஸ்ரீபெரும்புதூர் துணை மருத்துவமனைகளிலும் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள் விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்தார்

மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் சட்டப்படி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Updated On: 7 May 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்