You Searched For "#உத்திரமேரூர்"
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: 83 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நலத்திட்ட உதவிகளை...
உத்திரமேரூர்
மேல்பேரமநல்லூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தம்
ஊழியர்களை தனிநபர் தரக்குறைவாக பேசியதால் மாகரல் காவல் நிலையத்தில் புகார். வட்டாட்சியர் லோகநாதன் சமரசம்.
உத்திரமேரூர்
கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு TNPSC இலவச பயிற்சி வகுப்புகள்...
ஆர்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளது.
காஞ்சிபுரம்
வாலாஜாபாத் வட்டத்தில் பல்வேறு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு...
அரசு நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து பயிர் செய்துவந்த விளைநிலங்களை வாலாஜாபாத் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை குழு மீட்டது.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் : ஒன்றிய பதவிகளில் மகுடம் சூடூம் மகாராணிகள்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை இரு ஒன்றிய செயலாளர்களின் மனைவிகள் மகுடம் சூடவுள்ளனர்.
காஞ்சிபுரம்
சாமி சிலை கற்கள் கடத்தல் என புகார் : வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி...
காஞ்சிபுரம் அடுத்த மதுரா சங்கராபுரம் கிராமத்தில் உள்ள மலை குன்று அரசு புறம்போக்கில் உள்ள சாமி சிலைகள் செய்ய பயன்படும் அரிய கற்களை வெட்டி சிற்ப ...
காஞ்சிபுரம்
உத்திரமேரூர்:சிறுமியின் கோரிக்கை மனு; அதிகாரிகளை அனுப்பிய
உத்திரமேரூர் வாடாதவூர் சிறுமியின் கோரிக்கை மனுவை நிறைவேற்ற அதிகாரிகளை அனுப்பி அசத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர்.
உத்திரமேரூர்
ஊரடங்கை பின்பற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்
ஊரடங்கு அமல்படுத்திய நிலையில் சுகாதார பணி மற்றும் விதிகளை பின்பற்றுவதில் நகரங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் ஆர்ப்பாக்கம் கிராமம்
காஞ்சிபுரம்
காஞ்சியில் தொற்று பாதிப்பு குறைந்து. இன்று 564 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று 564 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு குறைந்துள்ளது..
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 1069 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 1089 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி...
காஞ்சிபுரம்
துணை மருத்துவமனைகளில் 145 ஆக்ஸிஜன் படுக்கைகள்- ஆட்சியர் மகேஸ்வரி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மருத்துவமனைகளில் 145 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க உள்ளதாக கலெக்டர் மகேஷ்வரி தெரிவித்தார்.
உத்திரமேரூர்
விபத்தில் இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
காஞ்சிபுரம் அடுத்த தச்சூரில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.