/* */

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி முதல் கட்ட வாக்குப் பதிவில் கிராமத்தில் உள்ள முதியோர்களை குறி வைத்து அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர் வேட்பாளர்கள்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதியோர்களை குறி வைக்கும் வேட்பாளர்கள்
X

கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மூத்த வாக்காளர்களை அழைத்து வரும் காட்சிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7மணிக்கு துவங்கியது. இதில் ஆர்வமுடன் வாக்களிக்க ஆண்கள் பெண்கள் என வாக்குச்சாவடிகளில் குவிந்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக கிராமங்களில் உள்ள முதியோர்களை வேட்பாளர்கள் குறி வைத்து அழைத்துச் சென்று அவர்களுடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இதில் முதியோர்களை அழைத்து செல்வதாக கூறி வாக்கு அறையில் இவர்களை வாக்குச்சீட்டு பெறும்வரை உதவி செய்து அதன்பின் இவர்கள் வாக்கு செலுத்துகின்றனர்.

இதனால் இவர்களுக்கு தேவையான வாக்கு பெறுவதில் சிரமம் இல்லை என்பதால் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Updated On: 6 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!