/* */

தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்

தாளவாடி அருகே புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்

HIGHLIGHTS

தாளவாடி அருகே புலி நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
X

தாளவாடி பகுதியில் பதிவான புலியின் தடம்

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டு தோட்டத்துக்கு மர்ம விலங்கு திடீரென வந்து உள்ளது.

அவரை கண்டதும் உடனே அந்த விலங்கு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் தோட்டத்தில் பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அது புலியின் கால் தடம் என உறுதியானது. கிராமத்துக்குள் புலி புகுந்ததை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Updated On: 8 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!