/* */

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு ரயிலில் வந்தது 2,630 டன் ரேஷன் அரிசி

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வந்தது.

HIGHLIGHTS

தெலுங்கானாவில் இருந்து  திண்டுக்கலுக்கு  ரயிலில் வந்தது 2,630 டன் ரேஷன்  அரிசி
X

தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த ரேஷன் அரிசியை லாரிகளில் லோடு ஏற்றும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்க தேவையான அளவு அரிசி இருப்பு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் சரக்கு ரயிலில் ரேஷன் அரிசி வந்தது. இந்த ரயிலில் மொத்தம் 2,630 டன் ரேஷன் புழுங்கல் அரிசி வந்தது.

இதையடுத்து அவை திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, முருக பவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 28 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!