/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனோ பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனோ பெருந்தொற்றுக்கு, 3 பேர் பலியாகினர்; 107 பேருக்கு கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனோ பாதிப்பு
X

தர்மபுரி மாவட்டத்தில் 24.06.21 இன்று ஒரே நாளில், 107 பேருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை, மாவட்டத்தில் 23 ஆயிரத்து 854 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 22 ஆயிரத்து 783 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 185 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 874பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று கொரோனோவால் 3 பேர் உயிரிழந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 197பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளதாக, மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 24 Jun 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது