/* */

கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

கடலூர் அரசு கலைகல்லூரி மானவர் சேர்க்கைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருத்தனர்

HIGHLIGHTS

கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
X

கடலூர் அரசு கலைக்கல்லூரியில் சேருவதற்கு காத்திருந்த மாணவர்கள்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 19 துறைகள் உள்ளது.

இன்று மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் 1329 இடங்களுக்கு சுமார் 9611 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதனால் நீண்ட வரிசையில் கல்லூரி வெளியே தனது பெற்றோருடன் காத்திருந்தனர்.

கல்லூரி நிர்வாகம் இந்த அளவு கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை. எனவே அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இதன் காரணமாக சமூக இடைவெளி இல்லாமல் மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

Updated On: 28 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்