/* */

செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஒயர்மேன் உயிரிழப்பு!

செங்கல்பட்டு அருகே பட்டரைவாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஒயர்மேன் உயிரிழப்பு!
X

செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 46). அஞ்சூர் மின்சார வாரியத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இன்று மாலை அம்மணம்பாக்கத்தை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் மின் பழுது காரணமாக அழைப்பு வந்ததை அடுத்து அப்பகுதிக்கு பாலு சென்றுள்ளார்.

அங்கு டிரான்ஸ்பார்மரில் பழுது பார்க்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாலுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!