/* */

அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
X

அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளம்.

அரியலூரிலிருந்து கல்லங்குறிச்சி, தேளூர், காத்தான்குடிகாடு வழியாக இரும்புலிக்குறிச்சி வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம தார்சாலை வழியாக அரசு பஸ்களும், மினி பஸ்களும் சென்று வருகின்றன. இந்த நிலையில் காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி அருகே தார் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வெளியூர் வாசிகள் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிககை எடுக்க வேண்டும் என இப்பகுதி கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 27 July 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!