Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் தொகுதியில் கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
25ம் தேதி நிலவரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை.. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1131 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2898 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1673 நபர்களும் சேர்த்து 7465 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.