/* */

திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. 

அரியலூர் மாவட்ட திமுக சார்பில், இன்று ஆர். எஸ். மாத்தூர் பேருந்து நிலையம் அருகில், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் ராஜா மற்றும் அசாவீரன் குடிக்காடு கிளைக்கழக செயலாளர் ராமாசாமி சார்பில் ஒன்றியக் கழக செயலாளர் மு. ஞானமூர்த்தி ஆகியோர் சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மோர், லெமன்சூஸ், கரும்புச்சாரு மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.

மாவட்ட திமுக இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பி. ஆர். பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஆ. தமிழ்மாறன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் துரை. தேன்துளி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சித்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கடலரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  5. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  6. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  7. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  8. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  9. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  10. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...