You Searched For "#செந்துறை"
அரியலூர்
செந்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா
செந்துறையில்மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முனைவர் மணிரத்தினம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள் வழங்கினார்
அரியலூர்
செந்துறை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
செந்துறை அருகே அயன்தத்தனூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் ஆரப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: செந்துறை போலீசார் வழக்கு
சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து குறித்து, செந்துறை போலீசார் வழக்குபதிவு விசாரிக்கின்றனர்.
அரியலூர்
செந்துறையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
செந்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் புதிய வட்டாட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அரியலூர்
செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
செந்துறை ஒன்றியத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அரியலூர்
திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு
செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர். எஸ். மாத்தூரில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
அரியலூர்
பெட்ரோல், கேஸ் விலை உயர்வு: செந்துறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
செந்துறை வட்டார காங்கிரஸ் சார்பாக கேஸ் சிலிண்டர், மற்றும் இரு சக்கர வாகனத்திக்கு மாலை அணிவித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
அரியலூர்
செந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த திமுக இளைஞர்கள்
தி.மு.க.வை சேர்ந்த காசிநாதன் தலைமையில் 20க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அரியலூர்
சிமெண்ட் ஆலையில் வேலை கேட்டு செந்துறை அருகே கிராம மக்கள் மறியல்
படித்த இளைஞர்களுக்கு, தனியார் சிமெண்ட் ஆலையில் வேலை வழங்கக்கோரி, செந்துறை அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்
செந்துறை அருகே கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா...
செந்துறை அருகே ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
அரியலூரில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை போலீஸ் டிஜஜி...
அரியலூர் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை திருச்சி மண்டல காவல்துறைத் துணை தலைவர் ஆனிவிஜயா வழங்கினார்.
அரியலூர்
அரியலூர் அருகே இறை தேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து பலி.
அரியலூர் அருகே இறைதேடி வந்த புள்ளிமான் குளத்தில் விழுந்து இறந்தது.