/* */

செந்துறை அருகே கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம்

செந்துறை அருகே ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

செந்துறை அருகே கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாரணம்
X

அரியலூர் மாவட்டத்தில் ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் கரகாட்டம், மயிலாட்டம் குழுவினருக்கு கொரோனா நிவாணம் வழங்கப்பட்டது.

நெருஞ்சிக்கோரை ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள கரகாட்டம் மற்றும் மயிலாட்டம் குழுவினர் 30 பேருக்கும்,செந்துறை தாலுகா நல்லநாயகபுரம் கிராமத்திலுள்ள தப்பாட்ட குழுவினர் 15 பேருக்கும் கொரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசி,பிஸ்கட் மற்றும் 15 வகையான பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியை செந்துறை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

Updated On: 2 Jun 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை