You Searched For "#வழக்கு பதிவு"
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே கோஷ்டி மோதலில் 25 பேர் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாமி கும்பிடுவதில் தகராறு மற்றும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. . இது தொடர்பாக போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு...
திருப்பூர் மாநகர்
பெருமாநல்லூர் அருகே டாக்டர் டூ வீலர் திருட்டு
பெருமாநல்லூர் அருகே டாக்டர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மாயமானது, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
நாங்குநேரி
சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் கோர்ட்டில் சரண்
சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருரை நீதி மன்றத்தில் சரணடைந்தார்.,
திருத்தணி
கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி ...
திருவள்ளூர் மாவட்டம் கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா எனக்கூறி தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்..
திருவள்ளூர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி
தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் புகார்
சோழவரம் அடுத்த காரனோடை பஜார் பகுதியில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
தூத்துக்குடி
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை 2 பேர் கைது :- 278 மதுபாட்டில்கள்...
தூத்துக்குடி வடபாகம் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது, 278...
ஈரோடு மாநகரம்
இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு
ஈரோட்டில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறியதாக 900 வழக்குகள் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாம்பரம்
தாம்பரம் அருகே சகோதரர்கள் வெட்டி கொலை. உடல்கள் ஏரியில் வீச்சு
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்து உடல்களை ஏரியில் வீசிவிட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.,
திருத்தணி
திருவள்ளூரில் கவனத்தை திசைத் திருப்பி பணம், செல்போன் திருட்டு
திருவள்ளூரில் கீழே பணம் கிடப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி 79 ஆயிரம் பணம், செல்போனை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருத்தணி
திருத்தணி அருகே கத்தியை காட்டிமிரட்டி பணம் செல்போன் பறிப்பு
திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சத்திரம் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணம் பறித்து மர்ம நபர்களை...
தர்மபுரி
தருமபுரி மாவட்டம் ஊரடங்கு விதிமீறல்; 109 வழக்குகள் பதிவு
தருமபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 109 வழக்குகள் பதிவு.