/* */

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய நபர் கோர்ட்டில் சரண்

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருரை நீதி மன்றத்தில் சரணடைந்தார்.,

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) என்பவரை கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் முன் விரோதம் காரணமாக கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதனடிப்படையில் சீவலப்பேரி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட *15எதிரிகள் கைது செய்து சிறையில் அடைத்தன மேலும் இக்கொலையில் ஈடுபட்ட எதிரியான சீவலப்பேரியை சேர்ந்த சங்கரபாண்டி என்பவரின் மகன் முருகேசன்(47)* என்பவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். *மொத்தம் இக்கொலை வழக்கில் இதுவரை முருகேசன் உட்பட ௧௬ பேர் சிறையில் உள்ளனர்.

Updated On: 6 May 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?