/* */

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் புகார்

சோழவரம் அடுத்த காரனோடை பஜார் பகுதியில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.

HIGHLIGHTS

தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் புகார்
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (42) இவர் நேற்று மகள் மீனாவுடன் காரனோடை பஜார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் இளம் பெண்ணைதகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாகவும் அதை தட்டி கேட்டபோது பெண்ணின் தந்தையை தாக்கி, கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து லட்சுமி சோழவரம் காவல் நிலையத்தில் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 5 May 2021 5:01 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்