/* */

You Searched For "#வழக்கு பதிவு"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை

திருச்சி கருமண்டபம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிருவருகின்றனர்.

திருச்சி கருமண்படத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை...

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறிய 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு
விளாத்திகுளம்

டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், ஓரு காரும்...

டாஸ்மாக் ஊழியரிடம் 6.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது
சேலம்

சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, கார், பைக்குகளில் வந்தவர்களை...

சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி மாயம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள எண்டோஸ்கோப்பி கருவி மாயமாகியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை...

திருச்சி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி மாயம்
புதுக்கோட்டை

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ்...

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை
கரூர்

கரூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தச்சு தொழிலாளி பலி

கரூரில் புதிய வீட்டு கட்டிடத்தில் இரண்டாவது தளத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த தச்சு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கரூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தச்சு தொழிலாளி பலி
பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக்...

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை...

பட்டுக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற உறுப்பினர் வீடு புகுந்து வெட்டிக் கொலை