/* */

தருமபுரி மாவட்டம் ஊரடங்கு விதிமீறல்; 109 வழக்குகள் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 109 வழக்குகள் பதிவு.

HIGHLIGHTS

தருமபுரி மாவட்டம் ஊரடங்கு விதிமீறல்; 109 வழக்குகள் பதிவு
X

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் வந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உரிய சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், முழு ஊரடங்கின்போது சாலைகளில் விதிகளை மீறி பல பேர் வாகனங்களில் சென்றனர். தேவையின்றி பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 109 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை