You Searched For "#மே5"
அரியலூர்
கலியுகவரதராஜபெருமாள் கோவிலில் தரிசனம்: பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை
கொரோனாபரவலை கட்டுப்படுத்த கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலில் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
எடப்பாடி
நெடுங்குளம் அருகே கோழிச்சண்டை - 5 பேர் கைது; 30 டூவீலர்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் நெடுங்குளம் அருகே கோழிச் சண்டை தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தியாகராய நகர்
சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான...
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை : போலீசார்...
சங்கரன்கோவில் அருகே ஆடு மேய்ப்பவர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருமணத்துக்கு பெண் இருப்பதாகக்கூறி கேரளா வாலிபரிடம் பணம், நகை...
திருப்பூர் அருகே, திருமணத்திற்கு பெண் இருப்பதாக அழைத்து கேரளா வாலிபரிடம் பணம், நகை பறித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்து 5 பேர் காயம்.
சங்கரன்கோவில் அருகே வெறிநாய் கடித்ததில் 5 பேர் காயம் அடைந்தனர்.
பென்னாகரம்
கர்நாடக அணைகளில் திறக்க பட்ட தண்ணீர்: 5000 கனஅடி தமிழகம் வந்தது
கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், தமிழக எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
பர்கூர்
நிலத்தகராறில் எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை: தாய் உட்பட 5 பேர் கைது
பர்கூர் அருகே நிலத்தகராறில் எலக்ட்ரீசியன் மண்வெட்டியால் அடித்து கொலை செய்த வழக்கில், தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம்
குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்புநிதி திட்டம்; தமிழக முதலமைச்சர்...
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கான ரூ.5 லட்சம் வைப்பு நிதி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ஆவடி
ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர...
காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள்...