/* */

சங்கரன்கோவில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை : போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே ஆடு மேய்ப்பவர் வீட்டில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை : போலீசார் விசாரணை
X

கொள்ளையடிக்கப்பட்ட பீரோ திறந்து சிதறி கிடக்கிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி ( 55 ),ஆடு மேய்க்கும் தொழிலாளி.

வேலுச்சாமி சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆடு மேய்த்து விட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பீரோவில் இருந்த இரண்டு லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 4 July 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!