/* */

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட   5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா பறிமுதல்
X

காஞ்சிபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் சதாவரம் பகுதியில் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவல் வந்து.

காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினர் அவரை கைது செய்து சதாவரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து லட்சம் மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Updated On: 9 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்