You Searched For "3வேலை நிறுத்தம்"
தியாகராய நகர்
தடுப்பூசி உற்பத்தி குறைவா? 3வது அலையை தடுக்க முடியாது: மார்க்சிஸ்ட்
கொரானா தடுப்பூசி போதுமான உற்பத்தி இல்லை என்றால், மூன்றாம் அலையை தடுக்க முடியாது என மார்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மது பாட்டிகள் விற்பனை செய்த 3 பேர் ...
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம்: வீட்டின் பூட்டைஉடைத்து 26 சவரன்நகை, 3 கிலோ வெள்ளி
மதுராந்தகம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகை 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தியா
இந்தியாவில் 3 வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்.
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் வரும் மே மாத இறுதியில் கொரோனா விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும்.
கும்மிடிப்பூண்டி
இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி
கொரோனா 3ம் அலை வந்தாலும் அரசு வெல்லும்: அமைச்சர் சா.மு.நாசர் உறுதி!
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும் என அமைச்சர் சா.மு. நாசர் உறுதியளித்துள்ளார்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனா விதிகளை மீறி 3 கடைகளுக்கு சீல்
திருவள்ளூர் பஜார் வீதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தஞ்சாவூர்
ரெம்டெசிவர் மருந்து விற்பனை - மூன்று பேர் கைது
தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்பனை செய்ய முயன்றதாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கூடலூர்
3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்
3 பேரை கொலை செய்த காட்டு யானை பிடிபட்டது. அது பாகனுடன் பழகும் விதத்தை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
வீரபாண்டி
மூன்றாம் அலை வந்தாலும், எதிர்கொள்வதற்கு அரசு தயார்-அமைச்சர் மா.சு ...
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சேலத்தில் கூறினார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை மீறிய 3 கடைகளுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறி இயங்கிய 2 நகைக்கடைகள், ஒரு வளையல் கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் 125 பவுன் கொள்ளை வழக்கில் மேலும் 3 பேர் கைது
திருப்பூர் 125 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.