/* */

3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்

3 பேரை கொலை செய்த காட்டு யானை பிடிபட்டது. அது பாகனுடன் பழகும் விதத்தை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

3 பேரை கொன்ற காட்டு யானை : அமைச்சர் பார்வையிட்டார்
X

3 பேரை கொன்ற யானை பாகனுடன் பழகி வருவதை வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் காட்டுயானை சங்கர் , தந்தை மகன் உட்பட 3 பேரை கொடூரமாக கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி யானை சங்கரை இரு மாதங்கள் போராடி வனத்துறை மருத்துவ குழு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி யானை சங்கரை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் (கரோல்) எனப்படும் மர கூண்டில் அடைத்து கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர்.

பிடிபட்ட கொலைகார யானை

இதை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சங்கர் யானை வனத்துறையினர் மற்றும் யானை பாகனிடம் நெருங்கி பழகி வருவதை கண்டதுடன் விசாரித்தும் அறிந்தார். அந்த யானை, பாகன் இடும் கட்டளைக்கு கீழ்படிந்து வருகிறது. ஆட்கொல்லி யானையை சாதுவாக மாற்றிய யானை பாகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 17 May 2021 12:27 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?