/* */

இந்தியாவில் 3 வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்.

தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் வரும் மே மாத இறுதியில் கொரோனா விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும்.

HIGHLIGHTS

இந்தியாவில் 3 வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்.
X

கொரோனா வைரஸ் (கோப்பு படம்)

இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3 வது அலை ஏற்படலாம் என மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3 வது அலை ஏற்படலாம்; அப்போது அதிகப்படியானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பாதிப்பு பெரியளவில் இருக்காது' என, மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகண்ட், குஜராத், ஹரியானா, டில்லி, கோவா போன்ற மாநிலங்கள் கொரோனா 2வது அலை ஏற்கனவே உச்சத்தைக் கண்டுள்ளன.

இந்தியாவில் மே மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகக் குறையும்.ஜூன் இறுதியில் இது மேலும் குறைந்து 20 ஆயிரம் கேஸ்களாக இருக்கும்.

தமிழகத்தில் வரும் மே 29 - 31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19 - 20 தேதிகளிலும் கொரோனா உச்சமடையும்.அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும் என மத்திய அரசின் வல்லுநர் குழு.

Updated On: 20 May 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  7. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  8. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  9. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்