You Searched For "3வேலை நிறுத்தம்"
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி:வேலைக்கு சென்ற வாலிபர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது!
கும்மிடிப்பூண்டி அருகே வேலைக்கு சென்ற வாலிபர்களை வழிமறித்து பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி
அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர்...
அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.
பொன்னேரி
எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!
எடப்பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விருகம்பாக்கம்
பாலியல் வழக்கு: ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி!
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுராந்தகம்
மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: கள்ளச்சாராயம் விற்ற 3 பெண்கள் உட்பட 23 பேர் அதிரடி கைது!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 3 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர்...
கருப்பு பூஞ்சை நோயால் நேற்று பொன்கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
ஆயிரம் விளக்கு
தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் 3 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொன்னேரி
ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது!
ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மளிகைகடைக்காரர் வீட்டில்3 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை!
திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஆர்கேவி நகரை அடுத்த அய்யன்நகர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர், தென்னம்பாளையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்....
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலி-சக தொழிலாளர்கள்
செங்கல்பட்டு அருகே தனியார் தொழிற்சாலையில் 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலியானதால் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
ஸ்ரீபெரும்புதூரிர்ல இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது செய்யப்பட்டனர். சாராயம் , ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.