/* */

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மது பாட்டிகள் விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கொரோனா . தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு முழு ஊரடங்கைஅறிவித்தது குறிப்பாக அரசு மதுபான கடைகள் திறக்கப்படாது என கூறியிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி சட்டவிரோதமாக 2692 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறுமுகம், சக்திவேல், கலியபெருமாள் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் இன்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சட்ட விரதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Updated On: 25 May 2021 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!