/* */

கும்மிடிப்பூண்டி:வேலைக்கு சென்ற வாலிபர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அருகே வேலைக்கு சென்ற வாலிபர்களை வழிமறித்து பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி:வேலைக்கு சென்ற வாலிபர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது!
X

கும்மிடிப்பூண்டி காவல்நிலையம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏனாதிமேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, சதீஷ். இவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேட்டு காலனி அருகே, 3 வாலிபர்கள் இவர்களை வழிமறித்து பணம் பறிக்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்