/* */

எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!

எடப்பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 1கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

எடப்பாளையம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்ற 3 பேர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் அருகே கஞ்சா விற்பதாக உதவி ஆய்வாளர் ஆறுமுகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பேஅங்கு செய்து கண்காணித்தார். அப்போது, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை சிறுசிறு வட்டங்களாக போட்டுக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்தனர்.

போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றார். ஆனால், போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் அஜித்குமார், பிரதீபன், ஆனந்தராஜ் என்பதும், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுபற்றி மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!