/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர் உயிரிழப்பு

கருப்பு பூஞ்சை நோயால் நேற்று பொன்கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு - மேலும் ஒருவர் உயிரிழப்பு
X

கருப்பு பூஞ்சை

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி திருச்சி அரசுமருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இன்று காலை உயிரிழந்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்..ஒருவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிசகிச்சை பெற்று வருகிறார் மேலும் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 31 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு