/* */

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

HIGHLIGHTS

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
X

தீ விபத்தில் எரிந்த வீடுகளை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கூடலூர் ஊராட்சியில் அடங்கிய கழனிப்பாக்கம் கிராமத்தில் இன்று மின்கசிவு காரணமாக லோகநாதன், சங்கர், சுப்பராயன், என்பவர்களின் மூன்று வீடுகள் தீ விபத்து ஏற்பட்டது. லோகநாதன் என்பவரின் வீட்டில் பற்றிய தீ, மளமளவென்று அருகில் இருந்த இரு வீடுகளிலும் தீ பரவியது.

தகவலின் பேரில் மதுராந்தகத்தில் இருந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடுகள் முழுமையாக எரிந்து தரைமட்டமானது.

இதில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள், நில பத்திரங்கள், குடியுரிமைக்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ்கள் என பல ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகின. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 1 Jun 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...