You Searched For "#சமூகஇடைவெளி"
சோழவந்தான்
பாலமேட்டில் சமூக இடைவெளி மறந்த தற்காலிக சந்தைகள்: தொற்று பரவும்
மதுரை அருகே பாலமேட்டில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத தற்காலிக காய்கறி சந்தையால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.
ராதாகிருஷ்ணன் நகர்
3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்
கொரோனா பரவல் குறித்த பயமின்றி, சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ
கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை
கொரோனா பரவலுக்கு நாமே வழிவகுக்கலாமா? கோவிலில் சமூக இடைவெளி 'மிஸ்ஸிங்'
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூட்டம் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் சமூக இடைவெளியின்றி திரண்ட பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில், சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் கூடியதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்கரை
மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு மலர்தூவி உற்சாகப்படுத்தி ஆசிரியர்கள்.
புதுக்கோட்டை
அரசு மற்றும் தனியார் பேருந்துகள்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை என புகார்
பாபநாசம்
சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...
பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை
சேலம் மாநகர்
காற்றில் பறந்த சமூக இடைவெளி: ரேஷன் கடையில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு
சேலத்தில் ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி, பொதுமக்கள் பொருட்களை வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான...
ஈரோட்டில் கொரோனா 3ம் அலையை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே இறைச்சி மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பத்மனாபபுரம்
குமரியில் அரசு பேருந்துகளின் போக்குவரத்து தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவிகித பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியது.
கிருஷ்ணகிரி
சமூக இடைவெளியுடன் கிராமக் கல்விக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளியில் சமூக இடைவெளியுடன் கிராமக் கல்விக்குழு கூட்டம் நடந்தது.