/* */

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

HIGHLIGHTS

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
X

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு அபராதம் விதித்து  வட்டாட்சியர் நடவடிக்கை

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் வந்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் பேரூராட்சி காணியாளர் தெருவில் உள்ள எலும்பு முறிவு கட்டு வைத்தியர் செல்லமுத்து என்பவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு எச்சரித்ததுடன், அவருக்கு ரூ10 ஆயிரம் அபதாரம் விதித்தார்.


Updated On: 23 Aug 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்