You Searched For "#இன்ஸ்டாநியூஸ்"
கரூர்
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பல்வேறு கட்சியினர் மலர் தூவி மரியாதை
இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக அதிமுக உள்பட பல்வேறு அமைப்புகள் மரியாதை செலுத்தினர்.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி...
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை காலை-மாலை என 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்.
சங்கரன்கோவில்
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: அதிமுகவினர் மலர்வளையம் வைத்து மரியாதை
இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் எம்பி மலர்வளையம் வைத்து மரியாதை.
வாசுதேவநல்லூர்
புளியங்குடியில் ஊரணி ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள்...
புளியங்குடியில் நீர்ப்பிடிப்பு ஊரணியை ஆக்கிரமிப்பு செய்யும் சமூக விரோதிகள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு...
செங்கல்பட்டு நகராட்சியில் நாளை 17 இடங்களில் கொரொனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சேலம் மாநகர்
சேலத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: வீடு வீடாக பூத் சிலிப்...
சேலத்தில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் தீவிரம்.
கொளத்தூர்
காெளத்தூரில் பாரதியின் நூற்றாண்டு விழா: 4000 வண்ண விளக்குகளால்...
பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 4000 வண்ண விளக்குகளால் பாரதியின் உருவப்படம், கொளத்தூரில் தனியார் பள்ளி அசத்தல்.
சங்கரன்கோவில்
இமானுவேல் சேகரன் நினைவுநாள்: தென்காசி எம்பி, எம்எல்ஏ மலர் தூவி
இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் சங்கரன்கோவில் எம்எல்ஏ, தென்காசி எம்பி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கூடலூர்
முதுமலையில் யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழா: சுற்றுலா...
முதுமலை புலிகள் காப்பகம் யானைகள் முகாமில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த விநாயகர் சதுர்த்தி விழா.
திருத்தணி
திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் நெசவு தொழிலாளி நீரில் மூழ்கி பலி
திருத்தணி அருகே குளிக்க சென்ற நெசவு தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு
மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.
சங்கரன்கோவில்
பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மாெட்டை பாேடும் தாெழிலாளர்கள் மனு
மொட்டை போடும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொ.சிவ பத்மநாதனிடம் மனு