/* */

விருதுநகரில் சூறை காற்றுடன் கனமழை

விருதுநகரில் இன்று மாலை சூறை காற்றுடன் கனமழை பெய்தது

HIGHLIGHTS

விருதுநகரில்  சூறை காற்றுடன் கனமழை
X

விருதுநகரில் இன்று மாலை சூறை காற்றுடன் கனமழை பெய்தது

விருதுநகர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.

விருதுநகர் நகர் பகுதிகளான முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளும் புறநகர் பகுதிகளான சத்திரரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, வில்லிபத்திரி, சூலக்கரை, கருப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ந்த சீதோசண நிலை நிலவுகிறது. மழையால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சீதோசண நிலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதே போன்று மாவட்ட த்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது.

Updated On: 1 July 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது